
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
31 Oct 2025 8:42 AM IST
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் நுழைய தடை: மத்திய அரசு உத்தரவு
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் நுழைய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
4 Sept 2025 6:49 AM IST
நெல்லையப்பர் கோவிலில் வேட்டி அணிந்து சாமி தரிசனம் செய்த வெளிநாட்டினர்
நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது.
29 Jun 2025 2:32 AM IST
அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவு நிறுத்திவைப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
12 April 2025 4:17 AM IST
தூத்துக்குடி அருகே பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
சிறப்பாக பொங்கலிட்ட 3 குழுவினருக்கு வாழைத்தார் பரிசாக வழங்கப்பட்டது.
5 Jan 2024 7:02 AM IST
வெளிநாட்டவர்கள் வாழ விரும்பும் - வெறுக்கும் நாடுகள்
விரும்பும் நாடுகள்:கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சில நாடுகள் வெளிநாட்டினர் மிகவும் நேசிக்கும் இடங்களாக மாறியுள்ளன. தங்கள் சொந்த நாட்டை விட்டுவிட்டு...
27 Aug 2023 8:08 AM IST
17 ஆட்டோக்களில் தமிழகத்தை சுற்றி வரும் வெளிநாட்டினர் - தூத்துக்குடியில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்னையில் இருந்து தஞ்சாவூர், மதுரை வழியாக 17 ஆட்டோக்களில் தூத்துக்குடி வந்தடைந்தனர்.
5 Jan 2023 6:29 AM IST
கடந்த ஆண்டில் 15 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருகை: மத்திய அரசு தகவல்
இந்தியா வந்துள்ள வெளிநாட்டினரில் அமெரிக்கர்களே அதிகம் ஆவர்.
18 Nov 2022 7:29 AM IST
கடந்த ஆண்டில் மட்டும் 15 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருகை..!!
கடந்த ஆண்டில் மட்டும் 15 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
17 Nov 2022 12:22 AM IST
இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்
இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Nov 2022 2:31 AM IST
தமிழ்நாடு வரும் வெளிநாட்டினரை தாக்க சதி: என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்
தமிழ்நாட்டுக்கு வருகிற வெளிநாட்டினரை தாக்கவும், ஐகோர்ட்டு நீதிபதிகளை தாக்கவும் பி.எப்.ஐ. அமைப்பினர் சதி செய்திருப்பதாக, என்.ஐ.ஏ. விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
30 Sept 2022 4:42 AM IST
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்டறிய தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனை - போலீசார் 'உஷார்' நடவடிக்கை
தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் நடமாட்டத்தை கண்டறிய தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் போலீசார் ‘உஷார்’ நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
24 Sept 2022 2:42 PM IST




