
சார்மடி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
மூடிகெேர அருகே சார்மடி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 20 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமாகி உள்ளது.
7 March 2023 6:45 PM GMT
கர்நாடகத்தில் வனப்பகுதி, வனவிலங்குகளை பொசுக்கும் காட்டுத்தீயை தடுக்க நடவடிக்கை
கர்நாடகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் வனப்பகுதி, வனவிலங்குகளை பொசுக்கும் காட்டுத்தீயை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
24 Feb 2023 8:27 PM GMT
காட்டுயானை பிடிபட்ட நிலையிலும் வனத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல்
கடப்பா அருகே 2 பேரை கொன்ற காட்டுயானையை வனத்துறையினர் பிடித்துவிட்ட நிலையிலும், பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
23 Feb 2023 9:56 PM GMT
காப்புகாட்டில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுப்பு
அரூர்:-அரூர் அருகே காப்புகாட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு மாயமான மாணவியா? என்று கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி...
3 Feb 2023 7:30 PM GMT
காட்டில் தாயுடன் உலா வரும் மிகவும் அரிதான வெள்ளை சிங்கக்குட்டி... வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ
அபூர்வ வெள்ளை சிங்கக் குட்டி ஒன்று, தன் தாயுடன் உலா வரும் வீடியோவை வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ளார்.
16 Dec 2022 2:24 AM GMT
மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் ஆய்வு
விருகல்பட்டி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
9 Dec 2022 6:23 PM GMT
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
6 Dec 2022 5:50 PM GMT
கிருஷ்ணகிரி: விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - பொதுமக்கள் நிம்மதி
விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
17 Nov 2022 12:08 PM GMT
தேவூர் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியது
தேவூர்:-காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தேவூர் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி...
16 Oct 2022 8:00 PM GMT
வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை
வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 Oct 2022 8:34 PM GMT
கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது
துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவரை கோபிநத்தம் வனச்சரக அதிகாரிகள் கைது செய்தனர்.
4 Oct 2022 9:28 PM GMT
வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை வேகமாக அகற்றாவிட்டால் ஆபத்து - ஐகோர்ட்டு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் பரவும் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
17 Sep 2022 3:51 AM GMT