
10,701 பேருக்கு அரசுப்பணி: டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட முக்கிய தகவல்
2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2024 9:14 PM IST
விவசாயத்துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது - பிரதமர் மோடி
அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
23 Dec 2024 1:18 PM IST
அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி
காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.
23 Dec 2024 4:20 AM IST
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்: இரவில் வாட்ச்மேன்; பகலில் படிப்பு - இளைஞருக்கு ஒரே நேரத்தில் கிடைத்த 2 அரசு வேலை
தெலுங்கானாவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்கு படித்து கொண்டிருந்த இளைஞர் தற்போது 2 அரசு போட்டித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
3 March 2024 3:15 PM IST
அரசுத் துறைகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் பேருக்காவது வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்காமல் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Dec 2023 6:41 PM IST
திருநின்றவூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி; கணவன்-மனைவி கைது
திருநின்றவூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
11 Aug 2023 4:24 PM IST
அரசு வேலை தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி; 4 பேர் மீது போலீசில் தொழில் அதிபர் புகார்
அரசு வேலை தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீசில் தொழில் அதிபர் புகார் அளித்துள்ளார்.
6 July 2023 12:15 AM IST
அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
16 May 2023 7:33 AM IST
தமிழகம் முழுவதும் அரசுப் பணிக்காக 67 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழகம் முழுவதும் 66 லட்சத்து 85 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
13 May 2023 1:22 PM IST
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலை
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் தலைமை உதவி பொது மேலாளர், தலைமை மேலாளர், பொது அதிகாரி, கருவூல அதிகாரி போன்ற பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 551 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
18 Dec 2022 7:03 PM IST
அரசுப் பணிகளை தனியார்மயமாக்கி சமூக நீதியை குழிதோண்டிப் புதைப்பதா? - ஓ.பி.எஸ் கண்டனம்
மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
9 Nov 2022 10:05 AM IST
"தமிழக அரசு பணிகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும்" - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் 80% பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறூத்தியுள்ளார்.
22 Aug 2022 5:20 AM IST