
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் விசாரிக்கப்படுகிறது.
26 Oct 2025 2:27 AM IST
தெருநாய்கள் தொடர்பான வழக்கு: அவசர விசாரணை கோரிய புதிய மனு மீது இன்று விசாரணை
அவசர விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை புதிய அமர்வு இன்று (வியாழக்கிழமை) விசாரிக்கிறது.
14 Aug 2025 8:29 AM IST
கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தான் ஈடுபடவில்லை என்று ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2024 9:41 PM IST
நீட்டிக்கப்படும் காவல்: ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி மனு
ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
19 March 2024 12:26 AM IST
ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்துள்ளார்.
26 Feb 2024 11:46 AM IST
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
செந்தில் பாலாஜி வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தி அமைத்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.
15 Feb 2024 6:56 AM IST
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு: இன்று விசாரணை
கவர்னரிடம் முறையான அனுமதி பெறாததால், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.
13 Feb 2024 6:43 AM IST
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரியில் விசாரணை
கர்நாடக அரசு சார்பில் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.
7 Dec 2023 8:32 PM IST
2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை: 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி வாதிட்டார்.
3 Nov 2023 2:01 AM IST
சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு இன்று விசாரணை
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
26 Sept 2023 1:56 AM IST
சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான ரிட் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான ரிட் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
22 Sept 2023 4:46 AM IST
காவிரியில் உரிய நீரை திறக்க கோரும் தமிழ்நாடு அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.
21 Sept 2023 5:47 AM IST




