அமலாக்கத்துறையால் அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது - ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்
டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
2 Jan 2024 8:37 PM GMTசட்டவிரோதமாக பதுக்கிய ரூ. 4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
கே.ஆர்.நகர் டவுனில் சட்டவிரோதமாக பதுக்கிய ரூ.5 லட்சம் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 6:45 PM GMTவிவசாயியை, கள்ளக்காதலனுடன் சோ்ந்து தீர்த்து கட்டிய மனைவி
உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விவசாயியை கொன்று உடலை குளத்தில் வீசியது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
14 Aug 2023 6:45 PM GMTபெல்லந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 43 பேர் கைது
பெல்லந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 43 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
11 Aug 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் 754 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பு
கர்நாடகத்தில் விசா காலம் முடிந்த பின்பும் 754 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
9 Aug 2023 6:45 PM GMTவிவசாயி கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது
யாதகிரியில் விவசாயி கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
25 July 2023 9:20 PM GMTதனியார் கல்லூரியில் சட்டவிரோதமாக இடஒதுக்கீட்டில் மகளை சேர்த்த அரசு டாக்டர் போலீசார் விசாரணை
சிவமொக்காவில், அரசு டாக்டர் ஒருவர் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் தனது மகளை சேர்த்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
19 Jun 2023 6:45 PM GMTதொழிலாளி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; காதலனுடன், மனைவி கைது
பெங்களூருவில், தொழிலாளி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை இருவரும் சேர்ந்து கொன்றுள்ளனர்.
19 May 2023 6:45 PM GMTசட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி - மேல் முறையீட்டு வழக்கில் பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை மேல் முறையீட்டு வழக்கில் பூந்தமல்லி கோர்ட்டு உறுதி செய்தது.
13 Oct 2022 3:42 AM GMT