நிலையான அமைதி எது?

நிலையான அமைதி எது?

இயேசு சீடர்களை தேர்ந்தெடுத்து நற்செய்தி பணிக்கு அனுப்புகிறபோது அவர்களிடம், “நீங்கள் எந்த வீட்டிற்குச் சென்றாலும் 'அமைதி உரித்தாகுக' என்று முதலில் சொல்லுங்கள்” என்கிறார்.
8 Oct 2025 12:59 PM IST
ஜெபமே ஜெயம்: துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள்

ஜெபமே ஜெயம்: துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள்

தம்மை நம்பியிருக்கும் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசு ஆறுதலைத் தருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
15 July 2025 2:43 PM IST
அன்பை வெளிப்படுத்திய இயேசுவின் கண்ணீர்

அன்பை வெளிப்படுத்திய இயேசுவின் கண்ணீர்

பெத்தானியாவில் லாசரு மரித்தபொது, இயேசு கண்ணீர் விட்டது மட்டுமல்லாமல் லாசருவை உயிரோடு எழுப்பியதாக பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 July 2025 5:18 PM IST
விசுவாசத்தினால் கிடைக்கும் மேன்மை

விசுவாசத்தினால் கிடைக்கும் மேன்மை

விசுவாசம் என்பது தேவனோடு உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டது.
8 Sept 2023 10:00 PM IST
இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்

இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்

கிறிஸ்து நம்மிடம் குழந்தையைப் போன்ற களங்கமில்லாத தாழ்மையை எதிர்பார்க்கிறார். வரிதண்டுபவரைப் போல் நம் உண்மை நிலை உணர்ந்து கடவுளின் கிருபைக்காய் தாழ்மையாய் மன்றாடுவோம்.
13 July 2023 10:00 PM IST
அன்பே பிரதானம்

அன்பே பிரதானம்

சிலுவையில் வெளிப்பட்ட அன்பின் பிரவாகத்தில் நாம் மூழ்கி பிறருக்கு அந்த அன்பின் ஆழத்தை அறியச் செய்வோம்.
11 July 2023 7:32 PM IST
ஒடுக்கப்பட்டவர்களுக்கு புதுவாழ்வு தரும் தேவன்

ஒடுக்கப்பட்டவர்களுக்கு புதுவாழ்வு தரும் தேவன்

இயேசு கழுதையின் மேல் ஏறின போது கழுதைக்கு வாழ்வு வந்தது, மதிப்பு வந்தது. உன்னுடைய வாழ்க்கையிலும் இயேசுவை சுமக்க தீர்மானித்தால் உனக்கும் நல்வாழ்வு உண்டாகும்.
20 Jun 2023 6:59 PM IST
இறைவனின் ஆசீர்வாதத்தைப்பெற என்ன செய்ய வேண்டும்?

இறைவனின் ஆசீர்வாதத்தைப்பெற என்ன செய்ய வேண்டும்?

இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெறவும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவோம். இறைவனின் வழியில் நிலைத்திருப்போம்
6 Jun 2023 7:11 PM IST
கண்மணி போல்  நம்மை காக்கும் தேவன்....

கண்மணி போல் நம்மை காக்கும் தேவன்....

தெய்வத்தின் பார்வைக்கும், மனிதனின் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இது குறித்து வேதாகமத்தில் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.
2 May 2023 5:58 PM IST
இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் விதமாக தேவாலயங்களில் சிலுவைப்பாதை பவனி

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் விதமாக தேவாலயங்களில் சிலுவைப்பாதை பவனி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் வகையில் தேவாலயங்களில் சிலுவைப் பாதை பவனி, மும்மணிநேர தியான ஆராதனை நடந்தது.
8 April 2023 12:55 PM IST
ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன்

ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன்

‘ஜெபம்’ என்பது, நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் நம்மை படைத்த இறைவனுடன் உறவாடவும், அவருடன் பேசவும் ‘ஜெபம்’ நமக்கு உறுதுணையாக இருக்கிறது.
14 March 2023 8:36 PM IST
தீங்கைக் காணமாட்டீர்கள்!

தீங்கைக் காணமாட்டீர்கள்!

தேவன் உங்கள் நடுவில் இருப்பார் என்றால், அது உங்களுக்கு பாதுகாப்பாயிருக்கும். தேவன் எப்போதும் உங்களுடைய வாழ்க்கையின் மத்தியில் இருக்கட்டும்.
16 Feb 2023 8:03 PM IST