சூடானில் இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு...52 பேர் பலி
இந்த துப்பாக்கிச்சூட்டில் 64க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.
30 Jan 2024 5:39 AM GMTஉத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை.!
உத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2 Oct 2023 11:45 PM GMTகடத்தூர் அருகேநிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
கடத்தூர் அருகே நிலப்பிரச்சினையில் விவசாயியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
7 Sep 2023 7:00 PM GMTநிலத்தகராறில் ரவுடியை அனுப்பி தாக்கியதில் கார் மெக்கானிக் பார்வை பறிபோனது
செங்குன்றம், சென்னை பேசின்பிரிட்ஜ் தங்கசாலை பகுதியை சேர்ந்தவர் தீபேஷ்(வயது 27). இவர், செங்குன்றத்தை அடுத்த தண்டல் கழனி பகுதியில் கார் மெக்கானிக் கடை...
11 Aug 2023 2:12 AM GMTநிலத்தகராறில் நடிகை மீது தாக்குதல்
பிரபல கன்னட நடிகை அனுகவுடா. இவர் சுதீப்புடன் கெம்ப கவுடா, விஷ்ணு வர்தனின் ஸ்கூல் மாஸ்டர், சிவராஜ் குமாரின் சுக்ரீவா, புனித் ராஜ்குமாருடன் பாய்ஸ்...
5 July 2023 8:01 PM GMTதிருவள்ளூரில் நில தகராறில் இருதரப்பினரிடையே மோதல்
திருவள்ளூரில் நில தகராறில் இருதரப்பினரிடையே மோதல் காரணமாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 April 2023 11:13 AM GMTநிலத்தகராறில் ஈடுபட்டவர் வீட்டின் முன் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
திருத்தணி அருகே நிலத்தகராறில் ஈடுபட்டவர் வீட்டின் முன் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 April 2023 8:16 AM GMTநிலத்தகராறு - இருதரப்புக்கு இடையே மோதல் - ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
மோதலில் காயமடைந்த எட்டு பேர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 Feb 2023 3:04 AM GMTசூடானில் நிலத்தகராறால் எற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு..!
சூடானில் நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது.
23 Oct 2022 12:49 PM GMTசூடானில் நிலத்தகராறு; 2 குழுக்கள் இடையேயான மோதலில் 150 பேர் பலி
சூடானில் 2 நாட்களாக 2 குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 150 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.
20 Oct 2022 2:38 PM GMTநிலத்தகராறில் அண்ணன், தம்பிக்கு கொலை மிரட்டல் - பேரூராட்சி துணைத் தலைவருக்கு போலீசார் வலைவீச்சு
திருவள்ளூரில் நிலத்தகராறில் அண்ணன், தம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த பேரூராட்சி துணைத்தலைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
1 Jun 2022 10:47 AM GMTநிலத்தகராறில் பெண் கொலை; விவசாயி கைது
சித்ரதுர்கா அருகே நிலத்தகராறில் பெண்ணை கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
31 May 2022 9:09 PM GMT