கடன் வாங்கி தருவதாக நில மோசடி

கடன் வாங்கி தருவதாக நில மோசடி

ஓட்டல் உரிமையாளரிடம் கடன் வாங்கி தருவதாக நில மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Sep 2023 10:30 PM GMT
ரூ.50 கோடி நிலமோசடியில் அரசு அதிகாரி கைது

ரூ.50 கோடி நிலமோசடியில் அரசு அதிகாரி கைது

புதுவை காமாட்சி அம்மன்கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிகாரி கைதானார். மற்றொரு அதிகாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.
30 Aug 2023 5:03 PM GMT
கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி - பெண் கைது

கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி - பெண் கைது

கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 7:11 AM GMT
நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை

நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை

புதுவை காமாட்சி அம்மன் கோவில் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
15 July 2023 4:25 PM GMT
போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவர் கைது - நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவர் கைது - நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவரை நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
4 Jan 2023 4:16 AM GMT