காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 3:34 PM GMTதர்மபுரி மாவட்டத்தில்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 798 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 798 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
14 Oct 2023 7:00 PM GMTவிவாகரத்து கோரிய 2 தம்பதிகள் லோக் அதாலத் மூலம் இணைந்தனர்
கொப்பல் அருகே விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த 2 தம்பதிகள், லோக் அதாலத் மூலம் மீண்டும் இணைந்தார்கள். நீதிபதி முன்னிலையில் 2 தம்பதியும் மாலை மாற்றிக் கொண்டனர்.
10 Sep 2023 9:15 PM GMTதாவணகெரேயில் லோக் அதாலத் மூலம் 4,224 வழக்குகளுக்கு தீர்வு
தாவணகெரேயில் லோக் அதாலத் மூலம் 4,224 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அத்துடன் விவகாரத்து கோரிய 13 தம்பதிகளும் ஒன்று சேர்ந்தனர்.
10 Sep 2023 6:45 PM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 3,172 வழக்குகளுக்கு தீர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 3,172 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
10 Sep 2023 1:18 PM GMTதிருவள்ளூர் மாவட்ட கோர்ட்டுகளில் 'லோக் அதாலத்'
திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டுகளில் ‘லோக் அதாலத்’ வருகின்ற 9-ந் தேதி நடக்கிறது.
7 Sep 2023 12:23 PM GMTகாஞ்சீபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்தில் 155 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்தில் 155 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
13 Aug 2023 9:05 AM GMTகாஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.
9 July 2023 8:28 AM GMTதர்மபுரி மாவட்டத்தில்மக்கள் நீதிமன்றத்தில் 873 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 873 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.சிறப்பு மக்கள் நீதிமன்றம்மாவட்ட அளவில்...
8 July 2023 7:00 PM GMTதர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் நடக்கிறது
தர்மபுரி மாவட்டத்தில் நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பதற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை)...
5 July 2023 7:00 PM GMTகாஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
11 Jun 2023 10:44 AM GMTமாநிலம் முழுவதும் நடந்த 'லோக் அதாலத்'தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்தன - சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி தகவல்
தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்த ‘லோக் அதாலத்’தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 132 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசீர் அகமது கூறினார்.
11 Jun 2023 8:33 AM GMT