நீலகிரியில் கனமழை; மசினகுடி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

நீலகிரியில் கனமழை; மசினகுடி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

கிளென் மார்கன் அணையில் இருந்த தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
10 Aug 2022 11:08 AM GMT