
13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள், ரூ.50,000 மானியத்தொகை - மா.சுப்பிரமணியன் வழங்கினார்
திருநங்கைகள் யாராவது ரூ.1 லட்சம் மானியத்துடன் ஆட்டோக்களை பெற விரும்பினால் எங்களை வந்து அணுகவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 3:59 PM IST
பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைக்கான மருத்துவ வாகன சேவை விரைவில் தொடக்கம் - மா.சுப்பிரமணியன்
38 மாவட்டங்களுக்கும் 38 வாகனங்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
9 Nov 2025 5:37 PM IST
வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி, சீமானுடன் நேரடி விவாதத்துக்கு தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ, வேறு கட்சியை சேர்ந்தவர்களோ பொதுமக்களை எங்களிடம் கோபமாக வாக்குவாதம் செய்யச்சொல்லி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
10 Dec 2023 3:30 AM IST
கொரோனா சிகிச்சைக்காக 64 ஆயிரம் படுக்கைகள் தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா சிகிச்சைக்காக 64 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
11 April 2023 10:12 AM IST
சுகாதார பணியாளர்களுக்கு இலவச 'இன்புளூயன்சா' தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
“சுகாதார பணியாளர்களுக்கு இலவச ‘இன்புளூயன்சா' தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
25 March 2023 11:18 PM IST
கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2 Jan 2023 12:14 PM IST
புதிய வகை கொரோனா பரவல்: மக்கள் முககவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புதிய வகை கொரோனா பரவலை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் தயாராவோம். பொதுமக்கள் முககவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
26 Dec 2022 4:13 AM IST
தி.மு.க.வில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து வருகின்றனர் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இளைஞர்கள் சாரை சாரையாக கட்சியில் இணைந்து வருகின்றனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
27 Nov 2022 1:59 PM IST
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை; 32 மருத்துவ கிடங்குகளில் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 32 மருத்துவ கிடங்குகளில் யார் வேண்டுமானாலும் சென்று ஆய்வு செய்யலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
27 Nov 2022 5:30 AM IST




