அடுத்தடுத்த கொலைகளால் பதற்றமான சூழ்நிலை; மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

அடுத்தடுத்த கொலைகளால் பதற்றமான சூழ்நிலை; மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

தட்சிண கன்னடா மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் நேற்று மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் இந்து-முஸ்லிம் தலைவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
30 July 2022 2:46 PM GMT