கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை - மர்மநபர் வெறிச்செயல்
கோவையில், வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 April 2024 12:57 AM GMTவெல்டிங் வைத்தபோது விபத்து; டேங்கர் லாரி வெடித்து வடமாநில தொழிலாளி பலி - மற்றொருவர் படுகாயம்
வெல்டிங் வைத்தபோது டேங்கர் லாரி வெடித்ததில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
30 Aug 2023 10:43 PM GMTஎண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் விபத்து கொதிகலனில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
உளுந்தை கிராமத்தில் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளி கொதிகலனில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
29 Aug 2023 7:10 AM GMTகொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை - வடமாநில தொழிலாளி கைது
திருவொற்றியூரில் கொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
10 Aug 2023 1:15 AM GMTவடமாநில தொழிலாளி அடித்துக்கொலை 3 பேர் கைது
பூந்தமல்லி அருகே பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Aug 2023 6:54 AM GMTவடமாநில தொழிலாளி தற்கொலை
பாகூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செ்ய்துக்கொண்டார்.
28 July 2023 6:13 PM GMT5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலி
காரைக்கால் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியின்போது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.
26 July 2023 6:09 PM GMTவடமாநில தொழிலாளி மீது மண் சரிந்தது
கோபி அருகே பாலம் கட்டும் பணியின்போது வடமாநில தொழிலாளி மீது மண் சரிந்து விழுந்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
25 Jun 2023 9:23 PM GMTகாதலி இறந்த சோகத்தில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
காதலி இறந்த சோகத்தில் மீஞ்சூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 April 2023 8:57 AM GMTதொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டபோது மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி சாவு
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
21 July 2022 8:11 AM GMTபள்ளிக்கரணையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - 7 பேர் கைது
பள்ளிக்கரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 July 2022 9:38 AM GMT