
கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை கொன்ற வடமாநில தொழிலாளி... திருப்பூரில் பரபரப்பு
கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
23 Sept 2025 9:35 PM IST
கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை - மர்மநபர் வெறிச்செயல்
கோவையில், வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 April 2024 6:27 AM IST
வெல்டிங் வைத்தபோது விபத்து; டேங்கர் லாரி வெடித்து வடமாநில தொழிலாளி பலி - மற்றொருவர் படுகாயம்
வெல்டிங் வைத்தபோது டேங்கர் லாரி வெடித்ததில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
31 Aug 2023 4:13 AM IST
எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் விபத்து கொதிகலனில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
உளுந்தை கிராமத்தில் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளி கொதிகலனில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
29 Aug 2023 12:40 PM IST
கொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை - வடமாநில தொழிலாளி கைது
திருவொற்றியூரில் கொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
10 Aug 2023 6:45 AM IST
வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை 3 பேர் கைது
பூந்தமல்லி அருகே பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Aug 2023 12:24 PM IST
வடமாநில தொழிலாளி தற்கொலை
பாகூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செ்ய்துக்கொண்டார்.
28 July 2023 11:43 PM IST
5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலி
காரைக்கால் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியின்போது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.
26 July 2023 11:39 PM IST
வடமாநில தொழிலாளி மீது மண் சரிந்தது
கோபி அருகே பாலம் கட்டும் பணியின்போது வடமாநில தொழிலாளி மீது மண் சரிந்து விழுந்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
26 Jun 2023 2:53 AM IST
காதலி இறந்த சோகத்தில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
காதலி இறந்த சோகத்தில் மீஞ்சூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 April 2023 2:27 PM IST
தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டபோது மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி சாவு
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
21 July 2022 1:41 PM IST
பள்ளிக்கரணையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - 7 பேர் கைது
பள்ளிக்கரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 July 2022 3:08 PM IST




