வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம் - மு.க.ஸ்டாலின்

வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம் - மு.க.ஸ்டாலின்

சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
29 July 2025 6:47 AM
ஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

ஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை உடனடியாக அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
12 Jan 2025 10:05 AM
பா.ஜனதாவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம் இடஒதுக்கீட்டை பறிக்க முயல்கிறது - ராகுல் காந்தி

பா.ஜனதாவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம் இடஒதுக்கீட்டை பறிக்க முயல்கிறது - ராகுல் காந்தி

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்க பா.ஜனதா முயற்சிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
19 Aug 2024 1:55 PM
பிரதமர் மோடி பிறப்பால் ஓ.பி.சி. இல்லை என ராகுல் காந்தி பேச்சு - பா.ஜ.க. மறுப்பு

பிரதமர் மோடி பிறப்பால் ஓ.பி.சி. இல்லை என ராகுல் காந்தி பேச்சு - பா.ஜ.க. மறுப்பு

பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை என ராகுல் காந்தி கூறியிருந்தார்.
8 Feb 2024 3:22 PM
பிரதமர் மோடி பிறப்பால் ஓபிசி இல்லை.. மக்களை ஏமாற்றுகிறார்: ராகுல் காந்தி தாக்கு

பிரதமர் மோடி பிறப்பால் ஓபிசி இல்லை.. மக்களை ஏமாற்றுகிறார்: ராகுல் காந்தி தாக்கு

பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
8 Feb 2024 8:44 AM
பிரதமர் மோடி தன்னை ஓ.பி.சி.யாக அடையாளப்படுத்துவது ஏன்..? ராகுல் காந்தி கேள்வி

பிரதமர் மோடி தன்னை ஓ.பி.சி.யாக அடையாளப்படுத்துவது ஏன்..? ராகுல் காந்தி கேள்வி

நாட்டில் ஏழைகள் என்ற ஒரேயொரு சாதி மட்டுமே இருப்பதாக பிரதமர் மோடி கூறி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
4 Nov 2023 11:43 PM
ஓ.பி.சி. பிரிவினருக்கு நீதி வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - பிரியங்கா காந்தி

ஓ.பி.சி. பிரிவினருக்கு நீதி வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - பிரியங்கா காந்தி

ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நீதி வழங்க நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
12 Oct 2023 11:49 PM
ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து கருத்து கேட்பு கூட்டம்

ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து கருத்து கேட்பு கூட்டம்

காரைக்காலில் உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசியல் கட்சியினரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.
21 Aug 2023 5:09 PM
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்காமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாட்டோம் - யோகி ஆதித்யநாத்

"இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்காமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாட்டோம்" - யோகி ஆதித்யநாத்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரபிரதேச மாநில அரசின் வரைவு அறிவிப்பை அலகாபாத் ஐகோர்ட் ரத்து செய்தது.
27 Dec 2022 4:04 PM