
தூத்துக்குடியில் நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவையர் அலுவலர்கள் சார்பாக மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
22 Nov 2025 4:01 AM IST
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரெயில்: தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்
தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் வருகிற டிசம்பர் 12-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
20 Nov 2025 2:51 AM IST
சாலைகளில் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு: தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
தூத்துக்குடி மாநகர சாலைகளில் பிடிக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு ரூ.5 ஆயிரம், கன்னுக்குட்டிகளுக்கு ரூ.2,500-ஐ முதல் கட்டமாக மாநகராட்சிக்கு மாட்டின் உரிமையாளர் செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்லலாம்.
19 Nov 2025 1:32 AM IST
கோவில்பட்டியில் அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல்: குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்
எந்தவித அனுமதியும் இன்றி உரங்களை பதுக்கி வைத்திருப்பது வேளாண்மை உரங்கள் தர கட்டுப்பாட்டு சட்டத்தின்படி சட்டவிரோதம் என்பதால் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 Nov 2025 9:46 PM IST
கொடூர தாக்குதல், கடத்த முயற்சி; ஒடிசா உயரதிகாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்
சட்ட நடைமுறையின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என புவனேஸ்வர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளர் கூறியுள்ளார்.
1 July 2025 8:58 PM IST
டாஸ்மாக் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு
டாஸ்மாக் அதிகாரிகளிடம், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது.
21 May 2025 8:19 PM IST
கால்களுக்கு இடையே வாலை நுழைத்து, ஒரு நாயை போன்று ஓடிய பாகிஸ்தான்... அமெரிக்க முன்னாள் அதிகாரி
தூதரக மற்றும் ராணுவம் என இரண்டிலும் பெரிய அளவில் இந்தியா வெற்றியை பெற்றுள்ளது என மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
15 May 2025 4:08 PM IST
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த 21 பேர் பலி: முதல்-மந்திரி பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
14 May 2025 1:20 AM IST
பி.எஸ்.4 வாகன மோசடி: தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிய உத்தரவு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
5 May 2025 1:13 PM IST
அரசின் நிர்வாக தவறுகளுக்கு கடைநிலை அதிகாரிகளை பலியாக்குவதுதான் திராவிட மாடலா? - சீமான்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பலியாக்கப்பட்டதாக சீமான் தெரிவித்துள்ளார்.
7 Sept 2024 12:01 PM IST
குளிர்பானம் குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம்: தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
கிருஷ்ணகிரியில் உள்ள குளிர்பான தயாரிப்பு ஆலையில் மத்திய, மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
13 Aug 2024 10:54 AM IST
ஜாமீன் கேட்ட ஆருத்ரா நிறுவன அதிகாரிகள் - ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 11 பேரை கைது செய்துள்ளனர்.
25 July 2024 1:17 AM IST




