இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு அச்சுறுத்தல்: செல்வப்பெருந்தகை

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு அச்சுறுத்தல்: செல்வப்பெருந்தகை

நேருவும், காந்தியும், அம்பேத்கரும் கட்டி எழுப்பிய சமத்துவம், ஒற்றுமை, முன்னேற்றம் என்ற நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 May 2025 4:22 PM IST
கீழடி அகழாய்வு அறிக்கை: தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் பாஜக அரசு- நெல்லை முபாரக் கண்டனம்

கீழடி அகழாய்வு அறிக்கை: தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் பாஜக அரசு- நெல்லை முபாரக் கண்டனம்

மத்திய தொல்லியல் துறை அறிவியல் ஆய்வுகளை அரசியலாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
24 May 2025 1:44 PM IST
தமிழகத்தில் வேளாண்மை வளர்ச்சி 5.66 சதவீதமாக உயர்வு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கை

தமிழகத்தில் வேளாண்மை வளர்ச்சி 5.66 சதவீதமாக உயர்வு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கை

வேளாண் விளைப்பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டம் வந்தால், அது அரசின் நெஞ்சுரத்திற்கான சாதனை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
22 May 2025 4:21 PM IST
அரக்கோணம் பாலியல் புகார்: காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

அரக்கோணம் பாலியல் புகார்: காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2025 9:32 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி- நெல்லை முபாரக்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி- நெல்லை முபாரக்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு எதிரான வலுவான எச்சரிக்கையாக அமையும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
13 May 2025 2:49 PM IST
பண்ருட்டியில் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கும் அரசாணைக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை: எஸ்டிபிஐ கண்டனம்

பண்ருட்டியில் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கும் அரசாணைக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை: எஸ்டிபிஐ கண்டனம்

பண்ருட்டியில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என்று நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
9 May 2025 12:53 PM IST
தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

தமிழக அரசுத் துறைகளில் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூறியிருக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 April 2025 2:35 PM IST
காஷ்மீர்-பஹல்காம்: சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல்- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

காஷ்மீர்-பஹல்காம்: சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல்- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

காஷ்மீர்-பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 27 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய செயலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
23 April 2025 10:39 AM IST
தூத்துக்குடி: ஏப்ரல் 25 முதல் மே 15 வரை கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்- கலெக்டர் தகவல்

தூத்துக்குடி: ஏப்ரல் 25 முதல் மே 15 வரை கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்- கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் நடைபெறும் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோர்கள் கலந்து கொள்ளலாம் என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
20 April 2025 11:28 AM IST
டெல்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசு: தமிழக முதல்-அமைச்சர் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்

டெல்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசு: தமிழக முதல்-அமைச்சர் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்

டெல்லியில் தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
18 April 2025 1:47 PM IST
வக்பு மசோதா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வக்பு மசோதா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வக்பு மசோதா கமிட்டியின் அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2024 3:22 PM IST
பள்ளிகளின் பெயர்களில் சாதி அடையாளம் இருக்க கூடாது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையில் பரிந்துரை

'பள்ளிகளின் பெயர்களில் சாதி அடையாளம் இருக்க கூடாது' - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையில் பரிந்துரை

பள்ளிகளின் பெயர்களில் சாதி அடையாளம் இருக்க கூடாது என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
18 Jun 2024 4:05 PM IST