மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மணல் கொள்ளை பிரச்சினையில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
1 March 2025 7:36 AM
மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் வரம்புமீறி சட்டவிரோதமாக மணல் கடத்தல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 Jun 2024 1:27 PM
மாபெரும் கேடாக மாறி வரும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ராமதாஸ்

மாபெரும் கேடாக மாறி வரும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கப்பட்டுவரும் இயற்கை வளங்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை என்று, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Nov 2023 8:14 AM
அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை- அன்புமணி ராமதாஸ்

அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை- அன்புமணி ராமதாஸ்

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொலை செய்ய முயற்சித்த மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 6:27 AM
திருவள்ளூர்: கார்த்திகேயபுரம் காப்புக்காட்டில் மணல் கொள்ளை

திருவள்ளூர்: கார்த்திகேயபுரம் காப்புக்காட்டில் மணல் கொள்ளை

கார்த்திகேயபுரம் ஊராட்சியத்தில் உள்ள காப்பு காட்டில் கிராவல் மண் கொள்ளையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
26 Nov 2022 9:49 AM
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
28 Sept 2022 9:02 AM
தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5 Sept 2022 6:46 PM
மணிமுக்தா ஆற்றில் அரங்கேறிவரும் மணல் கொள்ளை

மணிமுக்தா ஆற்றில் அரங்கேறிவரும் மணல் கொள்ளை

தியாகதுருகம் பகுதி மணிமுக்தா ஆற்றில் அரங்கேறி வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
25 Aug 2022 4:52 PM