கோர்ட்டு உத்தரவை மீறி மணல் குவாரி அமைக்க புதிய விதிகள் வகுப்பதா?
கோர்ட்டு உத்தரவை மீறி மணல் குவாரி அமைக்க புதிய விதிகள் வகுப்பதா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடியாக கேள்வி எழுப்பினர்.
19 Sep 2022 8:20 PM GMTஅனுமதியின்றி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 Sep 2022 5:46 PM GMTவிவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி
திருவாடானை தாலுகாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி நடந்தது.
2 Aug 2022 3:08 PM GMTஇலவசமாக வண்டல், களிமண் எடுக்க அனுமதி
விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல் மண் மற்றும் களிமண் எடுப்பதற்கு தகுதி வாய்ந்த கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5 July 2022 7:19 PM GMT