
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2 July 2025 9:47 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதம் இருந்தார் மூதாட்டி முத்தம்மாள்.
27 Feb 2025 9:22 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 Jan 2025 1:18 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 10-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
5 Jan 2025 10:02 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு நடந்தது என்ன?... அறநிலையத்துறை விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு நடந்தது என்ன? என்பது குறித்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
16 Dec 2024 10:06 AM
ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு புறப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிய மாலை, திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பெருமாள் அணிவதற்காக கொண்டு செல்லப்பட்டது.
6 Oct 2024 11:57 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து- 4 பேர் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
27 Sept 2024 4:36 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆடிப்பூர விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
30 July 2024 6:19 AM
ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: 30-ம் தேதி கொடியேற்றம்.. ஆகஸ்ட் 7-ல் தேரோட்டம்
ஆடிப்பூர திருவிழாவின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது.
26 July 2024 11:36 AM
திருமண வீட்டில் ரூ.1¾ லட்சம் மொய் பணம் திருட்டு - கைவரிசை காட்டிய அக்கா, தங்கை கைது
திருமண வீட்டில் ரூ.1¾ லட்சம் மொய் பணத்தை திருடிய மதுரையைச் சேர்ந்த அக்கா, தங்கையை போலீசார் கைது செய்தனர்.
11 July 2024 6:07 AM
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா
வருகிற 14-ந் தேதி செப்பு தேரோட்டம் நடக்கிறது.
7 July 2024 3:28 AM
கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த நபர் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் நேற்று தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
25 Feb 2024 3:20 AM