தாளமுத்து-நடராசன் இருவருக்கும் திருவுருவச் சிலை  நிறுவப்படும்: முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தாளமுத்து-நடராசன் இருவருக்கும் திருவுருவச் சிலை நிறுவப்படும்: முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 Jan 2025 6:45 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் திருட்டு - பக்தர்கள் அதிர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் திருட்டு - பக்தர்கள் அதிர்ச்சி

கொடி மரங்களை கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4 Feb 2024 12:07 AM
விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.
20 Sept 2023 6:34 PM
விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

கரூர்-நொய்யல் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.
19 Sept 2023 6:30 PM
விநாயகர் சதுர்த்தியையொட்டி 286 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தியையொட்டி 286 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு

கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 286 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி பலத்த ேபாலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
18 Sept 2023 6:26 PM
வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது10 பழங்கால சாமி சிலைகள் கண்டெடுப்பு

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது10 பழங்கால சாமி சிலைகள் கண்டெடுப்பு

சிதம்பரம் அருகே வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட 10 பழங்கால சாமி சிலைகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
27 Aug 2023 6:30 PM
சேதமடைந்து காணப்படும் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள்

சேதமடைந்து காணப்படும் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள்

பூ.புதுக்குப்பம் கடற்கரையில் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
29 July 2023 4:20 PM
சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் தமிழக சிலைகள் - உரிய தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் தமிழக சிலைகள் - உரிய தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு

சிலைகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
30 Jun 2023 6:22 PM
மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி, வ.உ.சி.க்கு ரூ.66 லட்சம் செலவில் சிலை - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி, வ.உ.சி.க்கு ரூ.66 லட்சம் செலவில் சிலை - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலைகளை திறந்து வைத்தார்.
10 May 2023 9:31 AM
தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?: சமூக ஆர்வலர்கள் கருத்து

தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?: சமூக ஆர்வலர்கள் கருத்து

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.
20 Nov 2022 6:43 PM
தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?

தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?

திண்டுக்கல் மாவட்டத்தில் தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
20 Nov 2022 5:18 PM
2,500 சாமி சிலைகளை கோவில்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும்; முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தல்

2,500 சாமி சிலைகளை கோவில்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும்; முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தல்

சென்னை அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ள 2,500 சாமி சிலைகளை கோவில்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.
20 Nov 2022 4:58 PM