குற்றவாளிகள் வேறு கோர்ட்டில் சரணடைவது செல்லாது - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
தேடப்படும் குற்றவாளிகள் கொலை சம்பவம் நடந்த, எல்லைக்குட்பட்ட கோர்ட்டில் தான் சரணடைய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
8 March 2024 4:31 PM GMTபில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளும் கோர்ட்டில் சரண்
மனுதாரர்கள் சரணடைவதை ஒத்திவைப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
21 Jan 2024 8:19 PM GMTகாணாமல்போன 115 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டையில் காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு போலீசார் அதன் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
26 Oct 2023 8:25 PM GMTவேறு சாதி வாலிபரை காதலித்ததால் கழுத்தை அறுத்து இளம்பெண் ஆணவக்கொலை
வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆத்திரத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது தந்தை போலீசில் சரண் அடைந்தார்.
12 Oct 2023 6:45 PM GMTஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
ஆண்டிமடம் அருகே ஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
8 Oct 2023 7:32 PM GMTஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: போலீஸ் தேடிய 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண்
ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட ரவுடி எபினேசர் கொலை வழக்கில் போலீஸ் தேடி வந்த 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.
8 Sep 2023 12:23 PM GMTபத்திரப்பதிவு அதிகாரி போலீசில் சரண்
கோவில் நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பத்திரப்பதிவு அதிகாரி ரமேஷ் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் இன்று மாலை சரண் அடைந்தார்.
2 Sep 2023 5:50 PM GMTதிரிபுராவில் 5 பயங்கரவாதிகள் போலீசில் சரண்
திரிபுராவில் 5 பயங்கரவாதிகள் போலீசில் சரணடைந்தனர்.
19 Aug 2023 11:11 PM GMTசத்தீஸ்கரில் நக்சலைட் தம்பதியினர் போலீசில் சரண்
நக்சலைட் தம்பதியினர் சுக்மா மாவட்டத்தில் போலீசாரின் முன்னிலையில் சரணடைந்தனர்.
17 Aug 2023 11:58 PM GMT105 பழங்கால கலைப்பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
இந்தியாவிடம் 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா ஒப்படைத்தது.
18 July 2023 8:28 PM GMTபிரவீன் நெட்டார் கொலையில் தொடர்புடைய 6 பேர் சரணடைய என்.ஐ.ஏ. உத்தரவு
பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் சரணடைய என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இல்லையென்றால் வீடுகள் ஜப்தி செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2023 6:45 PM GMT2 பேர் காங்கயம் கோர்ட்டில் சரண்...!!
முத்தூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேர் காங்கயம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.
27 Jun 2023 3:38 PM GMT