கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி: பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்காததே காரணம் - எடப்பாடி பழனிசாமி

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி: பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்காததே காரணம் - எடப்பாடி பழனிசாமி

பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் 4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும்.
5 Feb 2023 10:49 AM GMT