இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
25 Jan 2025 5:42 AM
இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார்.
22 Sept 2024 1:06 AM
மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகலாம் - இலங்கை மந்திரி லொகான் ரத்வதை நம்பிக்கை

"மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகலாம்" - இலங்கை மந்திரி லொகான் ரத்வதை நம்பிக்கை

மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகலாம் என்று இலங்கை மந்திரி லொகான் ரத்வதை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
14 Oct 2022 6:21 AM
மக்களின் நன்மைக்காக ரணில் விக்ரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் - மகிந்த ராஜபக்சே

மக்களின் நன்மைக்காக ரணில் விக்ரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் - மகிந்த ராஜபக்சே

மக்களின் நன்மைக்காக ரணில் விக்ரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறினார்.
9 Oct 2022 6:03 AM
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: மகிந்த ராஜபக்சே அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: மகிந்த ராஜபக்சே அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
22 Aug 2022 10:19 AM
மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு..!!

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு..!!

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடையை நீட்டித்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Aug 2022 8:43 PM
நாட்டை விட்டு வெளியேற மகிந்த ராஜபக்சேவுக்கு தடை நீட்டிப்பு  இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நாட்டை விட்டு வெளியேற மகிந்த ராஜபக்சேவுக்கு தடை நீட்டிப்பு இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டு மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை 28-ந்தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டது.
3 Aug 2022 5:08 PM
மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை : இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி

மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை : இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி

மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
15 July 2022 11:58 AM
வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை - மகிந்த ராஜபக்சே உறுதி

வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை - மகிந்த ராஜபக்சே உறுதி

வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
14 July 2022 10:29 PM
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்:  மகிந்த ராஜபக்சேவுக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: மகிந்த ராஜபக்சேவுக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்

இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
30 May 2022 1:20 PM
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி 50-வது நாளாக போராட்டம்

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி 50-வது நாளாக போராட்டம்

ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
28 May 2022 9:25 AM
இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை

இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை

மே 9-ல் இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
26 May 2022 5:52 AM