தஞ்சை பெரியகோவில்: புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு

தஞ்சை பெரியகோவிலில் புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
தஞ்சை பெரியகோவில்: புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு
Published on

தஞ்சை பெரியகோவிலில் உள்ள புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வு தொடரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com