தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன், காலபைரவர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com