ஒரே நாளில் 3,752 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 3,752 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 3,752 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Published on

அரியலூர்:

தமிழக அரசின் உத்தரவின்படி, 25-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் அரியலூர் மாவட்டத்தில் 3,752 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com