கேமராக்கள் அங்கே பொருத்தியிருப்பதால், இப்போது இடத்தை மாற்றி விட்டார்கள்..சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைகளிலும், பண்ணை வீடுகளிலும், பார்ட்டியை வைத்துக் கொள்கிறார்கள்!