திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Published on:
Copied
Follow Us
திருவள்ளூர்,
மணல் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.