கருணாநிதி எழுதிய நாடகங்கள், புத்தகங்கள்
கருணாநிதி சிறந்த அரசியல்வாதி மட்டுமின்றி மிகச்சிறந்த எழுத்தாளரும் ஆவார். அவர் ஏராளமான நாடகங்கள், புத்தகங்கள், கவிதைகளை எழுதி இருக்கிறார்.
கருணாநிதி எழுதிய நாடகங்கள் வருமாறு:-
* சிலப்பதிகாரம்
* மணிமகுடம்
* ஒரே ரத்தம்
* பழனியப்பன்
* தூக்குமேடை
* காகிதப்பூ
* நானே அறிவாளி
* வெள்ளிக்கிழமை
* உதய சூரியன்
* நச்சுக்கோப்பை
கருணாநிதி எழுதிய புத்தகங்கள் வருமாறு:-
* குறளோவியம்
* நெஞ்சுக்கு நீதி
* தொல்காப்பிய உரை
* சங்கத்தமிழ்
* பாயும் புலி பண்டாரக வன்னியன்
* ரோமாபுரி பாண்டியன்
* தென்பாண்டி சிங்கம்
* வெள்ளிக்கிழமை
* இனியவை இருபது
* பொன்னர் சங்கர்
* திருக்குறள் உரை
* மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று
Related Tags :
Next Story