பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். மங்கல ஓசை மனையிலேயே கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும்.