நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடித்து வைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடித்து வைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி திரவுபதி முர்மு முடித்து வைத்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. கடந்த 8-ந் தேதி, இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. திட்டமிட்ட தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பே இத்தொடர் முடிந்தது.

இந்தநிலையில், இரு அவைகளையும் முறைப்படி முடித்து வைத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 17-ந் தேதி உத்தரவிட்டார். இத்தகவலை மக்களவை, மாநிலங்களவை செயலகங்கள் தெரிவித்துள்ளன.


Next Story