லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவிலூர் பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த கே.வி.கோட்டையை சேர்ந்த முத்து (வயது 40), பள்ளத்திவிடுதி வடக்கு பட்டியை சேர்ந்த நாடியான் (47) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

1 More update

Related Tags :
Next Story