புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

வடகாடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள பெட்டிக் கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த செட்டியார் தெருவை சேர்ந்த யோகலட்சுமி (வயது 35), சீனிவாசன் (36) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story