புதுச்சேரி

கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி

கூடப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

தினத்தந்தி

வில்லியனூர்

ஊசுடு தொகுதி கூடப்பாக்கம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருப்பணிக்காக இந்து அறநிலையத்துறையால் ஒதுக்கப்பட்ட தொகை பல வருடமாக நிலுவையில் இருந்து வந்தது.இந்தநிலையில் அமைச்சர் சாய்.சரவணன்குமாரின் தீவிர முயற்சியால் ரூ.10 லட்சத்திற்கான நிதியை பெற்றார். அதற்கான காசோலையை கோவில் நிர்வாகிகளிடம் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்