மும்பை

வனப்பகுதியில் மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது

தாத்ராநகர் ஹைவேலி சில்வாசா வனப்பகுதியில் மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது

தினத்தந்தி

சில்வாசா,

தாத்ராநகர் ஹைவேலி சில்வாசா பகுதியில் மயில்களை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வனத்துறையினர் கலவுண்டா வனப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் சேர்ந்து அங்கு மயில்களை வேட்டையாடி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பெயர் சுவப்னில் பட்டேல், தேஜஸ் பட்டேல் என தெரியவந்தது. 2 பேரையும் வனத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து