புதுச்சேரி

இரு தரப்பினர் மோதல்

புதுவையில் இரு தரப்பினர் மோதியதில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் சந்துரு (வயது 25). ஏ.சி. மெக்கானிக். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபு என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று  இரு தரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது