மும்பை

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஆத்திய தாக்கரே காட்டம்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஆத்திய தாக்கரே காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை, 

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் காரணமாக சிவசேனா கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஒருபுறம் உத்தவ் தாக்கரே கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தன்னிடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்த நிலையில், ஆத்திய தாக்கரே அவருக்கு எதிராக கடுமையாக களமாடி வருகிறார்.

இந்த நிலையில் அவர் பேசுகையில் "கட்சியில் இருந்து அழுக்கு போய்விட்டது. இனிமேல் ஏதாவது நல்லது செய்யலாம்" என்றார்.

ஏற்கவே அவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை துரோகிகள் என கூறியது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து