மாவட்ட செய்திகள்

வழி கேட்பதுபோல் நடித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்

வழி கேட்பதுபோல் நடித்து பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தாம்பரம்,