மாவட்ட செய்திகள்

அழகர்மலை பகுதியில் சில்வண்டுகள் இரைச்சல் மழைக்கான அறிகுறி என விவசாயிகள் நம்பிக்கை

அழகர்மலை பகுதியில் சில்வண்டுகளின் இரைச்சல் கேட்க தொடங்கி உள்ளதால், மழை பெய்வதற்கான அறிகுறி என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அழகர்கோவில்,