பெங்களூரு

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

பெங்களூருவில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் மாரகொண்டனஹள்ளியை சேர்ந்தவர் நரசிம்மராஜ் (வயது 48). டிரைவரான இவர், ஆட்டோ ஓட்டி வந்தார். நெலமங்களா தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் நரசிம்மராஜ் தனது ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த நரசிம்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து