வணிகம்

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (28.01.2026 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 138 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 314 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 338 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 544 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 228 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 286 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 487 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 344 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

154 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 292 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 479 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 67 ஆயிரத்து 183 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை