மாவட்ட செய்திகள்

உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட வாழை விவசாயிகள்

உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாழை விவசாயிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.

திருச்சி,