சினிமா செய்திகள்

பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து

பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதிராவ். தற்போது உதயநிதியுடன் சைக்கோ படத்தில் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் விசாகபட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும்போது படுக்கைக்கு சம்மதிக்காததால் பட வாய்ப்புகளை இழந்ததாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...