சினிமா செய்திகள்

கோவாவில் இருந்து சென்னை திரும்பினார் அஜித், புதிய படத்துக்காக தயாராகிறார்

கோவாவில் இருந்து சென்னை திரும்பிய அஜித், புதிய படத்துக்காக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

கோவாவில் இருந்து சென்னை திரும்பியபோது எடுக்கப்பட்ட அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே திரையுலகை சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தெரிந்துகொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் தங்களது புகழ் வெளிச்சம், குடும்பத்தார் மீது குறிப்பாக குழந்தைகள் மீது படர்வதை பல முன்னணி பிரபலங்கள் விரும்புவதில்லை. கேமராக் கண்களுக்கு சிக்காமல், குழந்தைகளை மறைத்தே வளர்க்கிறார்கள். ஆனால், செல்போன் உதவியால் எப்போதும் கேமராவுடன் அனைவரும் வளைய வரும் இந்நாட்களில், இது சாத்தியப்படுவதில்லை. பொது இடங்களில் இத்தகைய பிரபலங்களைப் பார்க்கும்போது, உடனடியாக அவர்களை தங்களது கேமராவிற்குள் பிடித்துவிட ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் ஆசைப்படுகிறார்கள்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு