சினிமா செய்திகள்

’சாதாரணமான படங்களே பண்ணிக்கொண்டிருந்தால் பயனே இல்லை’ - வைரலாகும் கார்த்தியின் பேச்சு

வா வாத்தியார் படத்தின் நிகழ்ச்சியில் கார்த்தி பேசி இருக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவில் புதுமையான சிந்தனைகள் தேவை என்பதை வலியுறுத்தி நடிகர் கார்த்தி தனது வா வாத்தியார் படத்தின் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், "தெலுங்கில் பெரிய படங்களை தயாரிக்கிறார்கள் . மலையாளத்தில் வித்தியாசமான படங்களைத் தயாரிக்கிறார்கள். தமிழுக்கு என்று என்ன அடையாளம் இருக்கிறது. நாம் வித்தியாசமாக என்ன பண்ணுகிறோம்.

சாதாரணமான படங்களே பண்ணிக்கொண்டிருந்தால் பயனே இல்லை. பயந்துகொண்டே இருந்தால் புது விஷயங்களை பண்ண முடியாது என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்