சினிமா செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்பது முதல் வெற்றி கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்பது முதல் வெற்றி என கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

திருக்கோவிலின் உயரம் நோக்கிய பயணத்தில் தமிழ் முதற்படியில் எட்டு வைத்திருப்பது முதல் வெற்றி. தமிழ் மட்டும் கருவறை புகவும், கலசம் தொடவும் காலந்தோறும் போராடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு