ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவம்: படமாகும் செம்மர கடத்தல்
ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது.
ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து புதிய படம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக வெற்றி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், ஜீவி ஆகிய படங்களில் நடித்தவர். படம் குறித்து வெற்றி கூறியதாவது:-