அரியலூர்:
அரியலூர் தொடர்ந்து 11-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 327 பேருக்கு இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று மாவட்டத்தில் மொத்தம் 5,298 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.