மாவட்ட செய்திகள்

பேச்சிப்பாறை அணை திறப்பு 64 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

குமரி மாவட்ட பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணை நேற்று திறக்கப்பட்டது. இதனால் 64 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

நாகர்கோவில்,