புதுச்சேரி

குடிபோதையில் ரகளை; 6 பேர் கைது

புதுச்சேரியில் பொது இடத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரியில் பொது இடத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களையும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அதன்படி பல்வேறு பகுதிகளில் குடிபோதையில் ரகளை செய்ததாக ரெட்டியார்பாளையம் வசந்த் (வயது41), சேதராப்பட்டு ஞானபிரகாசம் (26), பெரியகடை செந்தில்குமார் (47), ஒதியஞ்சாலை நாகராஜ் (24), நெட்டப்பாக்கம் தமிழ்மணி (27), வில்லியனூர் மணிகண்டன் (30) ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?